May 13

இன சமய பெதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

மலேசிய காகாசான் பேரவை வலியுறுத்து கோலாலம்பூர் ஜூன் 8 1969 ம் ஆண்டு நடைபெற்ற மே 13 சம்பவம் மீண்டும் நடைபெறாது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை…